Monday, April 21, 2025
spot_img
Homeஉள்ளூர்பொலிஸாருக்கு 107 என்ற இலக்கம் ஊடாக தமிழில் முறைப்பாடுகளை வழங்கலாம்

பொலிஸாருக்கு 107 என்ற இலக்கம் ஊடாக தமிழில் முறைப்பாடுகளை வழங்கலாம்

தமிழ் மொழியில் முறைப்பாடுகளை வழங்குவதற்கு 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் தமிழ் மக்களுக்காக சேவையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழ் மக்கள் தங்களது தாய் மொழியில் இலகுவாக தங்களது முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
What do you like about this page?

0 / 400