உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருமலையில் தமிழ் முஸ்லீம் மக்களின் 2500 ஏக்கர் காணிகளை அபகரிக்க அரசு திட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள், அந்த பகுதிகளில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்றி, அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர்.

விவசாயிகள், ஜனாதிபதி நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடி தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp