செய்திகள்

காமக்கடிதம் எழுதிய அதிபர் பதிலளித்த பாடசாலை மாணவி.

ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் அவரு பாடசாலையில் 10 ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதியுள்ளார்.

அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதிபருக்கு மாணவி கடிதம் எழுதியுள்ளார்.

2 கடிதங்களும் தற்போது வெளிப்பட்டுள்ளது.

குறித்த மாணவியை அதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கலாமென பிரதேசவாழ்; மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

2 கடிதங்களும் வெளியானதையடுத்து அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்;.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்