செய்திகள்

இலங்கை அரசியல்வாதிகள் தனிப்பட்ட நலன்களை வைத்து செயற்படுகிறார்கள் என ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு.

இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் நல்ல வர்த்தக சூழல் இல்லை எனவும் இலங்கை நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லையெனவும் இலஞ்ச ஊழல் அற்றதாக காணப்படவில்லையென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் நிறுவனங்கள் இலஞ்சம் பெறுவதுமில்லை கொடுப்தும் இல்லையென தெரிவித்த ஜப்பான் தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்