செய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரூந்து சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது

இன்று (08) இது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றையதினம் பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.

அத்தோடு, இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்