இந்தியா செய்திகள்

பா.ஜ.க.வுக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

 

பாராளுமன்ற நுழைவாயிலில் ராகுல் காந்தியை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த மோதலில இரண்டு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ; காயம் அடைந்தனர்.

ராகுல் காந்தி தள்ளி விட்ட காரணத்தினால்தான் இரண்டு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயம் அடைந்ததாக பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் ராகுல் காந்தி செயலுக்கு எதிராக முறைப்பாடு; அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பாராளுமன்ற ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்>ஆப்பிரிக்காவில் சிடோ புயல் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்