Friday, December 5, 2025
spot_img
Homeஉள்ளூர்சிகிரியா கண்ணாடிச் சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

சிகிரியா கண்ணாடிச் சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

உலக பாரம்பரியச் சின்னமான சிகிரியாவின் கண்ணாடிச் சுவரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண் ஒருவரை சிகிரியா பொலிஸார் நேற்று (14-09) கைது செய்தனர்.

பொலிஸார் தெரிவித்ததாவது, கைது செய்யப்பட்டவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஆவார். அவர், இன்னும் சிலரோடு சிகிரியாவிற்கு சென்றபோது இச்செயலை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!