Friday, December 5, 2025
spot_img
Homeஇந்தியாஇந்தியாவில்; 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தியாவில்; 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று (14-09) பிற்பகல் 4.41 மணியளவில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நடுக்கம் வடபெங்காலிலும் அண்டை நாட்டான பூட்டானிலும் உணரப்பட்டது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, நிலநடுக்கத்தின் மையம் குவாஹத்தியில் உள்ள உடல்குரி மாவட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிலோமீட்டர் எனக் கூறப்பட்டது.

நேற்று மாலை வரை உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் தொடர்பான தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர், செப்டம்பர் 2 ஆம் திகதி அசாமின் சோனிட்பூர் பகுதியில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!